எங்கே ஒருவர்
தனக்காகவே சிரிக்கிறாரோ
தனக்காகவே அழுகிறாரோ
தனக்காகவே சிந்திக்கிறாரோ
தனக்காகவே செயல் படுகிறாரோ
அங்கெல்லாம் அன்பு சாகடிக்கபடுகிறது
தனக்காகவே சிரிக்கிறாரோ
தனக்காகவே அழுகிறாரோ
தனக்காகவே சிந்திக்கிறாரோ
தனக்காகவே செயல் படுகிறாரோ
அங்கெல்லாம் அன்பு சாகடிக்கபடுகிறது
இதனை வடித்தவர், மாமனோ ? மாமன் மகனோ?
ReplyDeleteயாராயினும், பிரமாதமான கவிதை!