Wednesday, February 2, 2011

எங்கே ஒருவர்
தனக்காகவே சிரிக்கிறாரோ

தனக்காகவே அழுகிறாரோ
தனக்காகவே சிந்திக்கிறாரோ
தனக்காகவே செயல் படுகிறாரோ
அங்கெல்லாம் அன்பு சாகடிக்கபடுகிறது 

1 comment:

  1. இதனை வடித்தவர், மாமனோ ? மாமன் மகனோ?
    யாராயினும், பிரமாதமான கவிதை!

    ReplyDelete